வீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா ‘அம்மா..’என்று கத்தியது. இப்பவும் காதில கேட்குது.. கண்முன்னே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தன் மூன்று பிள்ளைகளையும் தேடி, கடந்த ஒரு வருடமாக வீதியில் கண்ணீரும் கம்பளையுமாய் அலையும் ஒரு தாயின் உருகவைக்கும் காட்சிப்பதிவு. இதே போராட்டத்தை தான் காணாமலாக்கப்பட்ட அனைவரது தாய்மார்கள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்து … Continue reading இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed